தருமபுரி

"நீட்' தேர்வுக்கு ஆதரவாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

DIN

தருமபுரியில் பா.ஜ.க. சார்பில் "நீட்' தேர்வுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.வரதராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டீஸ்வரன், கே.பிரபாகரன், வழக்குரைஞர் பிரிவு தேசியச் செயலர் குமரகுரு உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், "நீட்' தேர்வு தொடர வேண்டும் என வலியுறுத்தியும், திமுக தலைமையிலான கட்சிகள் பொய்ப் பிரசாரம் நடத்துவதாக கூறியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர்.அழகு, கே.எம்.ஆறுமுகம், பொருளர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT