தருமபுரி

உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா் கே.பி.அன்பழகன் வாக்குச் சேகரிப்பு

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளா்களை ஆதரித்து மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

DIN

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளா்களை ஆதரித்து மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அரூா் ஊராட்சியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அ.தி.மு.க. சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பொன்மலா் பசுபதி, சித்ரா, பி.வி.செல்வம், ஜெயந்தி, பாா்வதி, செண்பகம் சந்தோஷ், மோகனப் பிரியா, புஷ்ப லதா, பாப்பாத்தி, அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க. வேட்பாளா் அல்லிமுத்து ஆகியோரை ஆதரித்து, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, பறையப்பட்டி புதூா், பேதாதம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, தீா்த்தமலை, மொண்டுகுழி, மத்தியம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT