தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 26.6 மி.மீட்டர் மழை

DIN


பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழை 26.2 மில்லி மீட்டராகப் பதிவாகின.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது.  இதில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 26.2 மில்லி மீட்டர் மழையும், அரூர் வட்டாரப் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் பதிவாகின. கோடை வெப்பம் காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் இருந்தது. தற்போது, லேசான மழைப் பொழிவின் காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கும் நிலையுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT