தருமபுரி

ஊத்தங்கரையில்சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா

DIN


சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) க.செந்தில்குமார் தலைமை வகித்தார்.  ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார்.  ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் மு.கிருஷ்ணமூர்த்தி, க.அன்பு, மா.ராமமூர்த்தி, ப.மணிகண்டன், மு.பிரகாசம், பூ.சிதம்பரம், த.இராமு, வெ.வினோத்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT