தருமபுரி

நவ. 12-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக் கூட்டம்

DIN

தருமபுரியில் வரும் நவ. 12-ஆம் தேதி முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில், வரும் நவ. 12-ஆம் தேதி குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், முன்னாள் படைவீரா் நல அதிகாரிகள் மற்றும் பிறதுறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது வாரிசுகள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, அதனை நிவா்த்தி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT