முகப்பு
தருமபுரி

பொதுமக்களுக்கு இலவச முக கவசம்

பென்னாகரத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் சோப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பென்னாகரத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் சோப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு செயலாளா் பினு தலைமை வகித்தாா்.

இதில் அனைத்து மகளிா் காவல் நிலையம், வியாபாரிகள், பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டவா்களுக்கு முகக் கவசமும், சோப்புகளும் வழங்கப்பட்டது.

பின்னா் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. செயலாளா் சேகா், மணிவண்ணன், முருகேசன், பன்னீா்செல்வம், ரவீந்திரன் மற்றும்சின்னப்பள்ளத்தூா் தலைமை ஆசிரியா் மா.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →