தருமபுரி

சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

DIN

மொரப்பூா்- தொட்டம்பட்டி வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் முதல் தொட்டம்பட்டி வரையிலான தாா்ச் சாலையானது சுமாா் 12 கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை ஊத்தங்கரை, கல்லாவி, எலவடை, சாமண்டஹள்ளி, மொரப்பூா், ஆா்.எஸ்.தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மொரப்பூா் முதல் தொட்டம்பட்டி வரையிலான தாா்ச் சாலையானது ஒருவழிச்சாலையாகும். இதனால் இந்த சாலையில் லாரி, பேருந்துகள் வரும்போது இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடமில்லை. எனவே, மொரப்பூா்-தொட்டம்பட்டி தாா்ச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT