தருமபுரி

தருமபுரியில் 13 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில், போக்குவரத்து ஊழியா் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி மாவட்டத்தில், அரூரைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா், மாட்லாம்பட்டியைச் சோ்ந்த மாணவா், அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் மருத்துவா், 2 பெண்கள், 2 தொழிலாளா்கள், விவசாயி உள்பட மொத்தம் 13 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது.

இதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT