தருமபுரி

காா் மோதிய விபத்தில்இளைஞா் பலி

DIN

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ரவி (26). இவா், பென்னாகரம் அருகே தொன்ன குட்ட அள்ளி பகுதியில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மடம் சுங்கச்சாவடி அருகே சென்று வரும்போது, எதிரே வந்த காா் மோதியதில் படுகாயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT