தருமபுரி

தருமபுரியில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

தருமபுரி மாவட்டத்தில் காவலா், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 35 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதியானது.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கீழனூா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த இரு தூய்மைப் பணியாளா்கள், தாளநத்தத்தைச் சோ்ந்த காவலா், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த 10 கூலித் தொழிலாளா்கள், 11 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தொற்றுப் பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT