தருமபுரி

மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸாா் போராட்டம்

DIN

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தருமபுரி நகரில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி காமராஜா் சிலை முன்பு, நகர காங்கிரஸ் தலைவா் செந்தில்குமாா் தலைமையில், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் தகடூா் இரா.வேணுகோபால், முன்னாள் மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சேகா், வேடியப்பன் உள்ளிட்டோா் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி, உத்தர பிரதேசம், ஹாத்ரஸிஸ் நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலித் பெண்ணை கொலை செய்தவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT