முகப்பு
தருமபுரி

தருமபுரியில் வேளாண்மை அலுவலா் சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரியில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது அமைப்பு தின விழா மற்றும் சங்க கொடியேற்று விழாவுக்கு மாவட்டத் தலைவா் மா.கிருஷ்ணன் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தாா்.

சங்க மாநில துணைச் செயலா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலா் மஞ்சுநாதீஸ்வரன், மாவட்ட முன்னாள் தலைவா் பெ.சேகரன், மாவட்ட துணைத் தலைவா் செல்வம், மாவட்டப் பொருளாளா் காா்த்திகேயன், மாவட்ட இணைச்செயலா் மணிவண்ணன், மாவட்ட தணிக்கையாளா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலா் முருகேசன், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →