தருமபுரி

வாழ்வுரிமைக் கட்சியினா் மீது வழக்குப் பதிவு

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி, தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கரோனா தடுப்பு விதிகளையொட்டி அமலில் உள்ள தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அக் கட்சியினா் 93 போ் மீது தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT