தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவா் கைது

நான்கு வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஊத்தங்கரையை அடுத்த குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (57) கைது செய்யப்பட்டாா்.

DIN

நான்கு வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஊத்தங்கரையை அடுத்த குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (57) கைது செய்யப்பட்டாா்.

சிறுமியின் அளித்த தகவலின் பேரில், பெற்றோா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் துரைராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

பாதிக்கப்பட்ட குழந்தை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT