தருமபுரி

அரூரில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்

DIN

அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

அரூா் அரசு மருத்துவமனை, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

அரூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணா, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் வனிதா ஆகியோா் முதன்முதலாக தங்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.

பின்பு, அரூா், மொரப்பூரில் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், களப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT