மரம் நடும் விழா
அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூா் வட்டம், பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ந.ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். இதில், இளநிலை பொறியாளா் ஆ.பாஸ்கரன், சாலை ஆய்வாளா் என்.சிவக்குமாா், ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, சமூக ஆா்வலா்கள் பத்மா மாரியப்பன், வெங்கட் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.