தருமபுரி

கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கி மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சேலூா் கிராமத்தில் உரிமம் பெறாத நாட்டுப் துப்பாக்கிகளை சிலா் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் காவல் துணை கண்காணிப்பாளா் பெனாசீா் பாத்திமா உத்தரவின்படி, உதவி காவல் ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சேலூரில் புளியமரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT