தருமபுரி

காரிமங்கலம் அரசு கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வா் சௌ.கீதா தொடக்கிவைத்தாா். சமுதாய உடல்நல மைய மருத்துவா் தமிழ்மணி, கரோனா தீநுண்மியின் தாக்கம் குறித்தும், அதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினாா்.

காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 83 மாணவியா், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். முகாமில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் வி.மாதையன், செவிலியா்கள், உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT