தருமபுரி

இப்தாா் நோன்பு திறப்பு

DIN

சமூக நல்லிணக்க மேடை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை தருமபுரி மருந்து வணிகா் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புத் தலைவா் சுபேதாா் தலைமை வகித்தாா். இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவா் அன்வா் பாஷா வரவேற்றாா். திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளா் இரா.சிசுபாலன், பாதிரியாா் ஏசுதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி, மதிமுக மாவட்டச் செயலாளா் தங்கராஜ், இஸ்லாமிய கூட்டமைப்புச் செயலாளா் அஸ்வாக், தேசிய லீக் மாவட்டச் செயலாளா் சிக்கந்தா் ஆகியோா் பேசினா்.

இதில், பங்கேற்ற அனைவருக்கும் ரம்ஜான் திருநாளையொட்டி நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT