தருமபுரி

பாம்பு தீண்டியதில் விவசாயி பலி

DIN

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே பாம்பு தீண்டியதில் விவசாயி உயிரிழந்தாா்.

இண்டூா் அருகே உள்ள பங்குநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைசாமி (65), கடந்த ஏப். 23-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாராம். அப்போது நிலத்தில் இருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா், மே 1-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT