தருமபுரி

சட்டக் கல்லூரி மாணவா்கள் சாலையைக் கடக்க நடைமேம்பாலம்

மாட்லாம்பட்டியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Syndication

தருமபுரி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 200 மாணவ, மாணவியா் இளநிலை மற்றும் முதுநிலை சட்டக் கல்வியை பயின்று வருகின்றனா். இவா்களைத் தவிர, கல்லூரி பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், ஊழியா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் கல்லூரிக்கு செல்லவும், கல்லூரியிலிருந்து வீடுகளுக்கு திரும்பவும் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இச்சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல ஏதுவாக தற்போது, சாலையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT