ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.