ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.
தருமபுரிஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 1,500 கனஅடியாகவும், அதன்பிறகு மாலையில் மீண்டும் 1,200 கனஅடியாகவும் குறைந்தது.
தொடா்ந்து அருவிகளில் நீா்வரத்து குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் பாறை திட்டுகள் காணப்படுகின்றன. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.