கிருஷ்ணகிரி

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஒசூர் ரயில் நிலையம் எதிரில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒசூரில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவிக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒசூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலர் சத்யகோபால் தலைமை தாங்கினார். சேலம் கோட்டச் செயலர் உமேஷ் முன்னிலை வகித்தார். இதில், பா.ஜ.க. மாநில பொதுச் செயலர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார். மேலும், பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலர் நாகராஜ், முருகன், சிவா, அப்பண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT