கிருஷ்ணகிரி

திருமணத்துக்கு பெண் தராததால் விவசாயி தற்கொலை

DIN

சூளகிரி அருகே திருமணத்துக்கு பெண் தராததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24), விவசாயி. இவர், உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், பெண் வீட்டார் மறுக்கவே மனமுடைந்த ராஜேஷ், நல்லகானகொத்தப்பள்ளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி காவல் உதவி ஆய்வாளர் ராமதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT