கிருஷ்ணகிரி

தேசிய இளைஞர் அமைப்பு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

DIN

தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.
தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, கிருஷ்ணகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவராக சதீஷ், துணைத் தலைவராக ந.சதீஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் அமைப்பின் மண்டல இயக்குநர் பி.பாலாஜி,  கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ்,  சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT