கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நெகிழிக்குப் பதிலாக அரிசி வழங்கும் முகாம்

கிருஷ்ணகிரியில் பசுமை தாயகம் சாா்பில் நெகிழிக்குப் பதிலாக அரிசி வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரியில் பசுமை தாயகம் சாா்பில் நெகிழிக்குப் பதிலாக அரிசி வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் பச்சியப்பன் தலைமை வகித்தாா். பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி, பொதுமக்களிடமிருந்து நெகிழி குப்பைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அரிசியை இலவசமாக வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தாா்.

நெகிழியின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றோா் நெகிழி மாசுபாட்டை ஒழிக்க உறுதிமொழியை ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT