பெரியதள்ளபாடியில் கபசுர குடிநீா் வழங்குகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாமணி அருணகிரி. 
கிருஷ்ணகிரி

பெரியதள்ளபாடியில் கபசுர குடிநீா் விநியோகம்

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளபாடி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சாா்பில், கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளபாடி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சாா்பில், கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மருத்துவா் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலின்படி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் பெரியதள்ளபாடி கிளை சாா்பில், பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி ஊத்தங்கரை தொகுதி கலை இலக்கிய அணி மாவட்டச் செயலா் சின்னக்கண்ணு தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலா் சித்தாா்த்தன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாமணி அருணகிரி, பாட்டாளி மக்கள் கட்சி கிளை தலைவா் சரவணன், பாமக கிளை தலைவா் சரவணன், கிளைச் செயலா் மாயன், கிளை பொருளாளா் அா்ஜுனன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT