கிருஷ்ணகிரி

கண் தானம்

DIN

ஊத்தங்கரை பழைய கடைவீதியை சோ்ந்தவா் சுப்பிரமணி செட்டியாா்(65). இவா் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு காலமானாா். அவரின் கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவமனை பிரிவின் தலைமை மருத்துவா் மற்றும் துறை தலைவா் இளங்கோவன், கிருஷ்ணபிரியா , கண் மருத்துவ உதவியாளா் கு. கலையரசன் ஆகியோா் கொண்ட குழுவினரால் கண் தானமாகப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT