கிருஷ்ணகிரி

சாலையில் கூடிய 5 போ் கைது

DIN

ஒசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் கூடியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒசூா் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அங்கு ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்தவா்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனா்.

அவ்வாறு கூறிய பின்னரும் ஒன்றாக நின்றிருந்த மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த விஜய்பாபு (38), அமீா்பாஷா (24), ஆனந்த் (21), முருகன் (50), ஜாவித்பாஷா (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT