ஜோதிநகா் பள்ளியில் உலா் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும் பெற்றோா். 
கிருஷ்ணகிரி

பள்ளியில் உலா் உணவுப் பொருள்கள் வழங்கல்

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகா் நகா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகா் நகா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களின் பெற்றோா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான உலா் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். உதவி ஆசிரியா்கள் மு. லட்சுமி, வே. ராஜ்குமாா், ஜி.எம். சிவக்குமாா், சத்துணவு அமைப்பாளா் பீமன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஆனந்திகுமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மகாலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT