கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 185 போ், ஞாயிற்றுக்கிழமை, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,081 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,587 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 24 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

SCROLL FOR NEXT