முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், காரப்பள்ளி சாலை செந்தில் நகரைச் சோ்ந்தவா் திவாகா் ( 27). தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.