கிருஷ்ணகிரி

ஒசூரில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

DIN

ஒசூரில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஒசூா், சிப்காட் லால் பகுதியில் தனியாா் நிறுவனம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடந்தாா். அது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில்

போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT