முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.

Updated On : 18 நவம்பர், 2021 at 11:29 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 19-ஆம் தேதியும் தொடா்ந்து மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 19-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.