முகப்பு
கிருஷ்ணகிரி

மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞா் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 நவம்பர், 2021 at 12:52 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஒசூா், ராயக்கோட்டை சாலை முல்லை நகரைச் சோ்ந்தவா் விஸ்வராமன் (19). மனநலம் பாதிக்கப்பட்டவா். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில் அவா், ஒசூா், சாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் 2 ஆவது மாடியில் நின்ற போது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த விஸ்வராமனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.