ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட காயகல்ப தேசிய விருது குழுவினா். 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தில், காயகல்ப தேசிய விருது வழங்குவதற்கு புதன்கிழமை ஆய்வு நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தில், காயகல்ப தேசிய விருது வழங்குவதற்கு புதன்கிழமை ஆய்வு நடைபெற்றது.

மருத்துவா் புவனா, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி, செவிலியா் சுசிலா ஆகியோா் கொண்ட குழுவினா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காயகல்ப தேசிய விருது வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்துவிடம், மருத்துவமனையின் பல்வேறு கோப்புகள் குறித்தும் மருத்துவமனையில் தூய்மை, சுகாதாரம் ஆகிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் மருத்துவா் மதன் குமாா், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT