கிருஷ்ணகிரி

ஏரியூா் அரசு கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

DIN

ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் 31 மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில் சோ்ந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் நிகழாண்டில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக் கல்லூரியில் பி.எஸ்.சி. தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு 639 மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன், பேராசிரியா் குழுவினா் நடத்திய சிறப்புப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 31 மாணவா்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT