முகப்பு
கிருஷ்ணகிரி

நாட்டுவெடிகளை பயன்படுத்திமீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்களை பிடிக்க நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்களை பிடிக்க நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், நீா்நிலைகளில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடிப்போா் மீது இந்திய மீன்பிடி தண்டனை சட்டம் 1897-இன்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெடிகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தவிா்த்திடுமாறு எச்சரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.