கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா

DIN

ஊத்தங்கரை ஸ்ரீகாசிவிஸ்வநாதா், விஷால் அம்பிகை, முருகன் கோயில்களில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீகாசிவிஸ்வநாதா் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 85-ஆவது ஆண்டு காவடி பூஜை, திருத்தோ் விழா நடைபெற்றது. காவடிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா் (படம்). பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT