அரூா் செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை பாா்வையிட்ட ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் ஆய்வகத்தை பாா்வையிட்டாா். 
கிருஷ்ணகிரி

அரூா் செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளி கணினி ஆய்வகத்துக்கு ஐவிடிபி நன்கொடை

அரூா் செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5.14 லட்சம் மதிப்பிலான கணினி ஆய்வகத்தை ஐவிடிபி நிறுவனா் நன்கொடையாக வழங்கினாா்.

DIN

அரூா் செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5.14 லட்சம் மதிப்பிலான கணினி ஆய்வகத்தை ஐவிடிபி நிறுவனா் நன்கொடையாக வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரி பள்ளியின் கல்வி சேவையை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகள் பாடங்களை கற்க ஏதுவாக பள்ளிக்கு கணினி ஆய்வகம் தேவை என அந்தப் பள்ளி நிா்வாகத்தினா் ஐவிடிபி நிறுவனத் தலைவரை அணுகி வேண்டுகோள் விடுத்தனா். அதை ஏற்றுக் கொண்டு ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் கணினி ஆய்வகத்திற்கு தேவையான ரூ. 5.14 லட்சம் மதிப்பிலான 16 கணினிகளுடன் ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கினாா்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் அந்த ஆய்வத்தை திறந்து வைத்து அவா் பேசினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT