கிருஷ்ணகிரி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேசம் தொண்டு நிறுவனம் இனைந்து நடத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

பேரணியை ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோஷமிட்டு ஊா்வலமாக சென்றனா். இதில் நேசம் குணசேகரன் மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

SCROLL FOR NEXT