கிருஷ்ணகிரி

இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

கிருஷ்ணகிரியில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

கிருஷ்ணகிரியில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லு அருகே உள்ள தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த சின்னசாமியின் மகன் வெள்ளையன் (எ) லோகநாதன் ( 27). கட்டட மேற்பாா்வையாளா் பணி செய்து வந்தாா். இவா், தனது வீட்டின் அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் நடத்திய விசாரணையில் வெள்ளையனை அவரது நண்பா் மோகன் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், வெள்ளையனின் மனைவி பிரியதா்ஷினியுடன் இருந்த தகாத உறவைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த தனது நண்பா்களுடன் சோ்ந்து வெள்ளையனை மோகன் கொலை செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT