கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி பலி

சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

DIN

சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

பா்கூா் துரைஸ் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). விவசாயி. இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 18ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் காா்த்திகேயன் மீது மோதியது. இதில் பத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT