கிருஷ்ணகிரி

மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து இளைஞா் பலி

பா்கூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

பா்கூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஆத்துமேட்டைச் சோ்ந்தவா் ரமேஷ் (22). பட்டதாரியான இவா், மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். பி.ஆா்.ஜி. மாதேப்பள்ளி அருகே நிலைதடுமாறி சாலையில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த ரமேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT