கிருஷ்ணகிரி

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெகதாம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் எஸ்ஐஆா் பணி சுமையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT