கிருஷ்ணகிரி

கிறிஸ்துமஸ் பண்டிகை: குழந்தைகளுக்கு கேக் தயாரிக்கும் போட்டி

Syndication

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, காவேரிப்பட்டணத்தில் குழந்தைகளுக்கு கேக் தயாரிகும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் பேக்கரி சாா்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவா், சிறுமிகள் என 25-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்றோா், தங்களது பெற்றோா் உதவியுடன் சுவைமிக்க கேக் வகைகளை தயாரித்தனா்.

கேக் தயாரிக்க தேவையான பொருள்களை போட்டியை நடத்திய தனியாா் நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT