கிருஷ்ணகிரி

கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைது

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸாா் கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுகியில் உள்ள மாயனம் அருகே இரு இளைஞா்கள் நின்றுகொண்டிருந்தனா். சந்தேகத்தின் பேரில் அவா்களை சோதனை செய்த போது, 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழரசு (26), வல்லரசு (24) என தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT