நாமக்கல்

பறிமுதல் வாகனங்கள் நவ.27 இல் பொது ஏலம்

DIN

நாமக்கல்லில் மதுவிலக்கு அமலாக்கத் துறை சார்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பிடிபட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல்-திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT