முகப்பு
நாமக்கல்

திருவாசகம் முற்றோதுதல்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்

திருவாசகம் முற்றோதுதல்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6. 30 மணிவரை பக்தர்கள் விரதமிருந்து திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க பக்தர்களும் வாசித்தனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்,பெண்கள்  மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →